Monday, December 31, 2018

ஜனவரி மாதம் (2019) பள்ளி நாட்காட்டி


பிளஸ் 2 செய்முறை தேர்வு நடக்குமா? ஆய்வக பொருட்கள் இன்றி மாணவர்கள் திணறல்

அரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல்லாததால், பிளஸ் 2 மாணவர்கள், செய்முறை தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, போராட்டம் நடத்த தலைமை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை

 பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Saturday, December 29, 2018

தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் மேல்நிலை கல்வி கொண்டுவரப்பட்ட போது, தொழிற்கல்வி பிரிவுக்கு, தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 1990ல், இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது

வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் பொது முதுகலை படிப்புகளுக்கு இணை அல்ல: தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுபட்டியல் அறிவிப்பு

வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங் கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் அந்தந்த பொது முதுகலை படிப்புகளுக்கு இணையானவை அல்ல என்ற பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் சம்பந்தமான சமூகநலத்துறை ஆணையரின் சுற்றறிக்கை


கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் 5-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று 5-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை

எல்.கே.ஜி., பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு

 மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று முதல்

பிளஸ் 1 தேர்வில் தோல்வி 28 ஆயிரம் பேருக்கு, 'கல்தா'

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாததால், 28 ஆயிரம் மாணவர்கள், பள்ளிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள், பள்ளி மாணவர்களாகவே தேர்வு எழுத, சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

'ஸ்மார்ட் போன்' பாடம் ஒடிசாவில் சோதனை

ஒடிசா மாநிலத்தில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் போன் மூலம், 'ஆன்லைன்' வாயிலாக பாடம் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக்

Friday, December 28, 2018

உயர்நிலைபள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் தொடக்க பள்ளிகள் விவரங்களை அனுப்ப CEO செயல்முறைகள்


ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி, இடைநிலை ஆசிரியர்கள் 5 ம்நாள் போராட்டம் இன்றும் தொடர்கிறது,


பிளஸ் 2 தேர்வு நேரத்தில் மாற்றம்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான நேரம், மூன்றே கால் மணி நேரத்தில் இருந்து, தற்போது, இரண்டே முக்கால் மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1

ஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 1ல், பொது தேர்வுகள் துவங்க

அரசாணை ( 3ப) எண் : 5 , தேதி : 26.12.2018 - ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் -காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப அரசாணை வெளியீடு


Thursday, December 27, 2018

அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள - NMMS தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு TENTATIVE ANSWER KEY


4 வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது


பள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த கல்வி துறை முடிவு

பள்ளி மாணவர்களிடம், ஆதார் எண் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவு, மாற்றப்பட உள்ளது. ஆதார் ஆணைய உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நாடு முழுவதும், பல்வேறு துறைகளில்,

ஆசிரியர்கள் போராட்டம்: கட்சிகள் வேண்டுகோள்

'போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை, முதல்வர் அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர்கள், வலியுறுத்தி உள்ளனர்.அதன் விபரம்:தி.மு.க., தலைவர்,

ஆசிரியர்கள் போராட்டம், பேச்சுவார்த்தை தோல்வி

உண்ணாவிரத போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன், அதிகாரிகள் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது.அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்

Wednesday, December 26, 2018

DGE - SSLC (2019) பொதுத் தேர்வு நடைபெறும் நேரம் குறித்த புதிய தேர்வு கால அட்டவணையுடன் இயக்குனரின் கடிதம்




விடிய விடிய நீர் அருந்தா போராட்டத்தில் ஈடுபட்ட 30 ஆசிரியர்கள் மயக்கம், ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பரபரப்பு


சத்துணவு மையங்கள் மூடப்படாது : சமூக நலத்துறை திட்டவட்டம்

தமிழகத்தில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்கள், மூடப்பட உள்ளதாக பரவிய தகவலை, சமூக நலத்துறை மறுத்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி

ஆதார் கேட்கக் கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

 'பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு, ஆதார் எண்களை, பள்ளி நிர்வாகம் கேட்கக் கூடாது' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஊதிய உயர்வுக்கோரி சென்னையில் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு மீண்டும் டி.பி.ஐ. வளாகத்தில் புகுந்ததால் பரபரப்பு

ஊதிய உயர்வுக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். மீண்டும் டி.பி.ஐ. வளாகத்திற்குள் அவர்கள் சென்று

Tuesday, December 25, 2018

அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி, டிபிஐயை முற்றுகையிட்ட 5 ஆயிரம் ஆசிரியர்கள் அதிரடி கைது


சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு உண்ணாவிரதம் இருந்த 1400 இடைநிலை ஆசிரியர்கள் கைது ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைப்பு

சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் உண்ணா விரதத்தை தொடங்கினர். இதைத்தொடர்ந்து 1,400 பேரை போலீசார் கைது செய்து, ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைத்தனர். 

பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளது.நாளை முதல், பொது தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு

Monday, December 24, 2018

2018 -2019 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விளக்கங்கள் தமிழில்

சிவகங்கையில் வினாத்தாள் வெளியானதாக கூறுவது பொய், அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


தமிழகத்தில் 25 மாணவர்களுக்கு குறைவாக பயன்பெறும், 8000 சத்துணவு மையங்கள் மூடல், சமூக நலத்துறை ஆணையர் உத்தரவு


தேர்வுக்கு முன் வெளியாவதை தடுக்க, இ-மெயில், இணையதளத்தில் வினாத்தாள் அனுப்ப திட்டம்


நிர்வாக மாறுதல் பெற்ற, ஆசிரியர்களின் பட்டியல் எங்கே? விவரங்களை அனுப்ப பள்ளி கல்வி செயலாளர் உத்தரவு


ஆசிரியர் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை

ஊதிய உயர்வு கோரி போராட்டம் அறிவித்துள்ள, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர், செங்கோட்டையன், இன்று பேச்சு நடத்துகிறார். 'ஊதியத்தை உயர்த்தாவிட்டால், போராட்டம் நிச்சயம்' என, ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும்,

ஆசிரியர் பணி தேர்வு : குவிந்தனர் பட்டதாரிகள்

கேந்திரிய வித்யாலயாவில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான போட்டி தேர்வு, நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பங்கேற்றனர்.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி

ஆசிரியர் விபரங்களை டிஜிட்டலில் பதிய உத்தரவு

 'ஆசிரியர்களின் பணி விபரங்களை, டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.அரசு பள்ளிகளில் படிக்கும்

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளுக்கான, பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், நாடு முழுவதும், 25 லட்சம் பேர்

ஏழு ஆண்டுகளுக்கு மேல், 'அரியர்' வைத்தால் பட்டம், 'பணால்'

 'ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, 'அரியர்' வைத்துள்ள மாணவர்களுக்கு, இனிமேல் தேர்வுகள் கிடையாது' என, அண்ணா பல்கலை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.நாட்டில் உள்ள அனைத்து பல்கலை

Sunday, December 23, 2018

தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கில், அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கமாக கூறவில்லை, அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


லீக்கான வேதியியல் வினாத்தாளிலேயே +2 அரையாண்டு தேர்வு பரீட்சை,


மாவட்டத்திற்கு 2 ஆயிரம் பேரை தயார்படுத்த திட்டம், ஆராய்ச்சியில் ஈடுபடப்போகும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்


பேச்சு வார்த்தையில் தோல்வி, இடைநிலை ஆசிரியர்கள் இன்று முதல் உண்ணாவிரதம்


இடமாறுதல் பெற பள்ளி ஆசிரியர்கள் இனி ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற இனி ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  
இதுகுறித்து பள்ளி கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப்

Saturday, December 22, 2018

அரசு கடித எண் 32563/S E 1(2)2018 நாள் 21.12.2018 - மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் ஆசிரியர்களின் பணியிட மாறுதல் குறித்த விவரங்கள் தருமாறு அனைத்து மாவட்ட CEO களுக்கு கல்வித் துறை முதன்மை செயலாளர் உத்தரவு


மாவட்டத்திற்குள் டிரான்ஸ்பர் , சி.இ.ஓ.க்களுக்கு அதிகாரம் ரத்து


மரண அறிவிப்பு போராட்டம் எதிரொலி: இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு: இன்று சென்னையில் நடக்கிறது.

மரண அறிவிப்பு போராட்டம் எதிரொலி: இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு: இன்று சென்னையில் நடக்கிறது.சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை

கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர் மறு நியமனத்துக்கு கட்டுப்பாடுகள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவதற்கான் கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பணி நேரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பணி நேரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்கச் சென்ற பள்ளித் தலைமையாசிரியர் , 7 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

இன்று நடக்க உள்ள பிளஸ் 2 அரையாண்டு தேர்வு வேதியியல் வினாத்தாள் ‘அவுட்’: அடுத்தடுத்து வெளியாவதால் பரபரப்பு

பிளஸ் 2 அரையாண்டு தேர்வில் இன்று நடக்க உள்ள வேதியியல் வினாத்தாள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகும் சம்பவம் கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை இணையதள வசதியுடன் கூடிய கணினி வகுப்புகள்

அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை இணையதள வசதியுடன் கூடிய கணினி வகுப்புகளாக மாற்றப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

10, +1, +2 மாணவர்களுக்கு -அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது!

அரையாண்டு தேர்வு விடுமுறையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Friday, December 21, 2018

SPD Proceedings - அனைத்து பள்ளிகளிலும் 04.01.2019 அன்று "முன்னறி தேர்வு" - செயல்முறைகள்


2018 -19 ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான ஆணை



அரசாணை எண்; 261, நாள் : 20.12.2018, ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு கல்வியாண்டின் இறுதிவரை மறுநியமனம் அளிப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியீடு


CPS ACCOUNT SLIP DOWNLOAD FROM (2009 - 2010) TO 2(017 -2018)

நாடு முழுவதும் உள்ள மாணவர் சேர்க்கை குறைந்த, 2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு


உயர் , மேல்நிலை பள்ளி களுடன் தொடக்கப்பள்ளியை இணைக்க முடிவு (பத்திரிகை செய்தி )


சிபிஎஸ்இ பணிரெண்டாம் வகுப்புக்கு ஜனவரி 16ல் செய்முறை தேர்வு


சிவில் சர்வீசஸ் தேர்வு: 'ரிசல்ட்' அறிவிப்பு

இந்திய அரசு நிர்வாக பணிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்பட, 24 பதவிகளில், 782 காலியிடங்களை நிரப்ப, முதல்நிலை தேர்வு, இந்த ஆண்டு, ஜூன், 3ல் நடந்தது. இந்த தேர்வில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள், ஜூலையில் வெளியிடப்பட்டன.

சிவில் சர்வீஸ் தேர்வு வயது வரம்பு குறைகிறது?

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பொதுப் பிரிவினரின் வயது வரம்பை, ௨௭ ஆக குறைக்க, 'நிடி ஆயோக்' அமைப்பு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும், 'நிடி -

Thursday, December 20, 2018

SSA - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குறிக்கோள், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்து பேச்சு, கட்டுரை, மற்றும் ஓவியப்போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தி பரிசுகள் வழங்க செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - முன்னனுமதி இன்றி, விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர் / ஆசிரியர் அல்லாத அரசுப்பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை


பிளஸ்-2 அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 'அவுட்'

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு உயிரியல் வினாத்தாள் இணையதளத்தில் வெளியானது குறித்து கல்வித்துறை விசாரிக்கிறது.தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று உயிரியல், தாவரவியல்,

பிளாஸ்டிக் தடை பள்ளிகளில் கட்டாயம்

பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.தமிழகம் முழுவதும், ஜன., 1 முதல்,

எல்.கே.ஜி.,க்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம்

தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதற்கு, ஜாதி சான்றிதழ் கட்டாயம் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும்

Wednesday, December 19, 2018

22.08.2017 அன்றைய ஒருநாள் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டதை திரும்பப்பெறும் பள்ளி தலைமையாசிரியர் செயல்முறைகள்!!


TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்


CTET தகுதித்தேர்வுக்கான ஆன்சர்-கீ 27ம் தேதி வெளியாகிறது

மத்திய அரசு நடத்திய ஆசிரியர்தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள்இம்மாத இறுதியில் வெளியாகஉள்ளது

தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம், பாடம் கற்பிக்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும், 2,381அங்கன்வாடி மையங்களில்படிக்கும், 53 ஆயிரம்குழந்தைகளுக்குஎல்.கே.ஜி., -

10, பிளஸ் 2 மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் பொதுத்தேர்வு: வினாத்தாள்களை இறுதிசெய்யும் பணிகள் தீவிரம்

பொதுத்தேர்வு வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிர மாகியுள்ளனமாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக வினாத் தாள்கள்

கற்றலில் ஆர்வம் ஏற்பட அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு ‘ஸ்கோப்’ திட்டம்

அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் ஈடுபட்டு பயன்பெறும் வகையில்

மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியல் வழங்க உத்தரவு

மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியலை ,கல்வித்துறை சேகரித்து வருகிறது.

ஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பம் கோருதல் சார்பு சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 80137/ ஐ- இ2/2018 நாள் : 18.12.2018

Tuesday, December 18, 2018

அ.தே.இ - HSC- 11 th exam 2018-19 மாணவர் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவுரை -இயக்குனர் செயல்முறை


அரசாணை எண் -89 நாள்-11.12.2018- தமிழ்நாட்டில் 2381 மையங்களில் மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான LKG மற்றும் UKG வகுப்புகள் துவங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய/நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளிகளின் வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி பள்ளிகளின் விபரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.



22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்-ஊதிய பிடித்தம் சார்பான RTI news


தொடக்கக் கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு: தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல்

கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 3,000 பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாக தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.

ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை: குறைவாக இருந்தால் வேறு பள்ளியில் சேர்க்க உத்தரவு

அரசுப் பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக

அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை

ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீத அளவுக்கு, பட்டதாரி மற்றும்

பாதுகாப்பற்ற பள்ளி பட்டியலுக்கு உத்தரவு

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், பாதுகாப்பற்ற கட்டடங்களின் எண்ணிக்கை குறித்து, தகவல்

NEW PEDAGOGY முறையில் 1 முதல் 3 ம் வகுப்பு வரையில் பாடத்திட்டம் (Lesson Plan ) எழுத வேண்டுமா ? -CM -REPLY


TNPSC Agriculture Officer and Senior Chemist and TNPSC Group 2 (Interview Post) Exams Result - 2018


TNPSC Agriculture Officer and Senior Chemist and TNPSC Group 2 (Interview Post) Result by TNPSC:

3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் -கலந்தாய்வுகளில் இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை


Sunday, December 16, 2018

அஞ்சல் வழி கல்வி அல்லது மாலை நேரக் கல்லூரிகளில் சேர்ந்து பயில விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உயர் அலுவலர் அனுமதி வழங்கிட வேண்டும் .தவறும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதி படிப்பை தொடரலாம்


DSE - 1 முதல்.12 ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநர் அறிவுரைகள்

மாணவர் வருகைப் பதிவு செயலி பற்றிய செய்தி

மாணவர் வருகைப் பதிவு செயலியில், வலது புறம் மேலே உள்ள 3 கோடுகளை தொட்டால், பல்வேறு மெனுக்கள் வரும்.

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப படுமா?

தமிழகத்தின் அரசு தொடக்க,நடுநிலை, உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 10ஆண்டுகளுக்கும் மேல்காலியாகஉள்ள 

பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்தவை 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது

ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த3894 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் அரசிடம் சரண்செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மேலும் ஒரு முறைகேடு குறைத்துக் காட்டப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை: தேர்வர்கள் குற்றச்சாட்டு

உயர்நிலைப்பள்ளிகளில் 295வேதியியல்ஆசிரியர்பணியிடங்களின்எண்ணிக்கையை டிஆர்பி நிர்வாகம்திட்டமிட்டு

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி டிசம்பர் 23 ல் குடும்பத்தோடு உண்ணாவிரதப்போராட்ட அழைப்பிதழ்!!! the


G.O 166 date -3/12/18- Incorporating the Surrender of Earned Leave as Rule 17A Amendment issued

Saturday, December 15, 2018

2017-18 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு 31.07.2021 வரை 3 ஆண்டுகளுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை


நலத்துறை பள்ளிகள் இணைப்பு: செங்கோட்டையன்

நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு

1.44 லட்சம் மாணவர்களுக்கு இன்று தேசிய வருவாய் வழி தேர்வு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடக்கிறது.

கூடுதலாக வழங்கப்பட்ட தனி ஊதியம் 750 ஒரு நபர்குழுவில் பிறப்பிக்கப்படும் அரசாணைப்படி பிடித்தம் செய்யப்படும். முதல்வர் தனிப்பிரிவில் இயக்குனர் பதில்