Monday, December 31, 2018
பிளஸ் 2 செய்முறை தேர்வு நடக்குமா? ஆய்வக பொருட்கள் இன்றி மாணவர்கள் திணறல்
அரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல்லாததால், பிளஸ் 2 மாணவர்கள், செய்முறை தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, போராட்டம் நடத்த தலைமை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை
பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Sunday, December 30, 2018
Saturday, December 29, 2018
தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் மேல்நிலை கல்வி கொண்டுவரப்பட்ட போது, தொழிற்கல்வி பிரிவுக்கு, தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 1990ல், இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது
வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் பொது முதுகலை படிப்புகளுக்கு இணை அல்ல: தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுபட்டியல் அறிவிப்பு
வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங் கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் அந்தந்த பொது முதுகலை படிப்புகளுக்கு இணையானவை அல்ல என்ற பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
எல்.கே.ஜி., பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு
மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று முதல்
பிளஸ் 1 தேர்வில் தோல்வி 28 ஆயிரம் பேருக்கு, 'கல்தா'
பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாததால், 28 ஆயிரம் மாணவர்கள், பள்ளிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள், பள்ளி மாணவர்களாகவே தேர்வு எழுத, சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட் போன்' பாடம் ஒடிசாவில் சோதனை
ஒடிசா மாநிலத்தில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் போன் மூலம், 'ஆன்லைன்' வாயிலாக பாடம் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக்
Friday, December 28, 2018
பிளஸ் 2 தேர்வு நேரத்தில் மாற்றம்
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான நேரம், மூன்றே கால் மணி நேரத்தில் இருந்து, தற்போது, இரண்டே முக்கால் மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1
ஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 1ல், பொது தேர்வுகள் துவங்க
Thursday, December 27, 2018
பள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த கல்வி துறை முடிவு
பள்ளி மாணவர்களிடம், ஆதார் எண் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவு, மாற்றப்பட உள்ளது. ஆதார் ஆணைய உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நாடு முழுவதும், பல்வேறு துறைகளில்,
ஆசிரியர்கள் போராட்டம்: கட்சிகள் வேண்டுகோள்
'போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை, முதல்வர் அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர்கள், வலியுறுத்தி உள்ளனர்.அதன் விபரம்:தி.மு.க., தலைவர்,
ஆசிரியர்கள் போராட்டம், பேச்சுவார்த்தை தோல்வி
உண்ணாவிரத போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன், அதிகாரிகள் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது.அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்
Wednesday, December 26, 2018
சத்துணவு மையங்கள் மூடப்படாது : சமூக நலத்துறை திட்டவட்டம்
தமிழகத்தில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்கள், மூடப்பட உள்ளதாக பரவிய தகவலை, சமூக நலத்துறை மறுத்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி
ஆதார் கேட்கக் கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை
'பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு, ஆதார் எண்களை, பள்ளி நிர்வாகம் கேட்கக் கூடாது' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.
Tuesday, December 25, 2018
பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு
அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளது.நாளை முதல், பொது தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு
Monday, December 24, 2018
ஆசிரியர் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை
ஊதிய உயர்வு கோரி போராட்டம் அறிவித்துள்ள, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர், செங்கோட்டையன், இன்று பேச்சு நடத்துகிறார். 'ஊதியத்தை உயர்த்தாவிட்டால், போராட்டம் நிச்சயம்' என, ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும்,
ஆசிரியர் பணி தேர்வு : குவிந்தனர் பட்டதாரிகள்
கேந்திரிய வித்யாலயாவில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான போட்டி தேர்வு, நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பங்கேற்றனர்.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி
ஆசிரியர் விபரங்களை டிஜிட்டலில் பதிய உத்தரவு
'ஆசிரியர்களின் பணி விபரங்களை, டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.அரசு பள்ளிகளில் படிக்கும்
சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளுக்கான, பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், நாடு முழுவதும், 25 லட்சம் பேர்
ஏழு ஆண்டுகளுக்கு மேல், 'அரியர்' வைத்தால் பட்டம், 'பணால்'
'ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, 'அரியர்' வைத்துள்ள மாணவர்களுக்கு, இனிமேல் தேர்வுகள் கிடையாது' என, அண்ணா பல்கலை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.நாட்டில் உள்ள அனைத்து பல்கலை
Sunday, December 23, 2018
இடமாறுதல் பெற பள்ளி ஆசிரியர்கள் இனி ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு
பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற இனி ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப்
Saturday, December 22, 2018
மரண அறிவிப்பு போராட்டம் எதிரொலி: இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு: இன்று சென்னையில் நடக்கிறது.
மரண அறிவிப்பு போராட்டம் எதிரொலி: இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு: இன்று சென்னையில் நடக்கிறது.சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை
கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர் மறு நியமனத்துக்கு கட்டுப்பாடுகள்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவதற்கான் கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பணி நேரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
பணி நேரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்கச் சென்ற பள்ளித் தலைமையாசிரியர் , 7 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இன்று நடக்க உள்ள பிளஸ் 2 அரையாண்டு தேர்வு வேதியியல் வினாத்தாள் ‘அவுட்’: அடுத்தடுத்து வெளியாவதால் பரபரப்பு
பிளஸ் 2 அரையாண்டு தேர்வில் இன்று நடக்க உள்ள வேதியியல் வினாத்தாள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகும் சம்பவம் கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை இணையதள வசதியுடன் கூடிய கணினி வகுப்புகள்
அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை இணையதள வசதியுடன் கூடிய கணினி வகுப்புகளாக மாற்றப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
10, +1, +2 மாணவர்களுக்கு -அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது!
அரையாண்டு தேர்வு விடுமுறையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Friday, December 21, 2018
சிவில் சர்வீஸ் தேர்வு வயது வரம்பு குறைகிறது?
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பொதுப் பிரிவினரின் வயது வரம்பை, ௨௭ ஆக குறைக்க, 'நிடி ஆயோக்' அமைப்பு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும், 'நிடி -
Thursday, December 20, 2018
பிளஸ்-2 அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 'அவுட்'
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு உயிரியல் வினாத்தாள் இணையதளத்தில் வெளியானது குறித்து கல்வித்துறை விசாரிக்கிறது.தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று உயிரியல், தாவரவியல்,
பிளாஸ்டிக் தடை பள்ளிகளில் கட்டாயம்
பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.தமிழகம் முழுவதும், ஜன., 1 முதல்,
எல்.கே.ஜி.,க்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம்
தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதற்கு, ஜாதி சான்றிதழ் கட்டாயம் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும்
Wednesday, December 19, 2018
CTET தகுதித்தேர்வுக்கான ஆன்சர்-கீ 27ம் தேதி வெளியாகிறது
மத்திய அரசு நடத்திய ஆசிரியர்தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள்இம்மாத இறுதியில் வெளியாகஉள்ளது.
தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம், பாடம் கற்பிக்க உள்ளனர்.
தமிழகம் முழுவதும், 2,381அங்கன்வாடி மையங்களில்படிக்கும், 53 ஆயிரம்குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., -
10, பிளஸ் 2 மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் பொதுத்தேர்வு: வினாத்தாள்களை இறுதிசெய்யும் பணிகள் தீவிரம்
பொதுத்தேர்வு வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிர மாகியுள்ளனமாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக வினாத் தாள்கள்
கற்றலில் ஆர்வம் ஏற்பட அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு ‘ஸ்கோப்’ திட்டம்
அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் ஈடுபட்டு பயன்பெறும் வகையில்
மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியல் வழங்க உத்தரவு
மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியலை ,கல்வித்துறை சேகரித்து வருகிறது.
ஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பம் கோருதல் சார்பு சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 80137/ ஐ- இ2/2018 நாள் : 18.12.2018
Tuesday, December 18, 2018
ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை: குறைவாக இருந்தால் வேறு பள்ளியில் சேர்க்க உத்தரவு
அரசுப் பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக
பாதுகாப்பற்ற பள்ளி பட்டியலுக்கு உத்தரவு
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், பாதுகாப்பற்ற கட்டடங்களின் எண்ணிக்கை குறித்து, தகவல்
TNPSC Agriculture Officer and Senior Chemist and TNPSC Group 2 (Interview Post) Exams Result - 2018
TNPSC Agriculture Officer and Senior Chemist and TNPSC Group 2 (Interview Post) Result by TNPSC:
Monday, December 17, 2018
ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்
ஆதார் அட்டையில், ஆசிரியர்மற்றும் அலுவலர்களின் பெயருக்குபின், இனிஷியல் இருக்கவேண்டும்.
Sunday, December 16, 2018
அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப படுமா?
தமிழகத்தின் அரசு தொடக்க,நடுநிலை, உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 10ஆண்டுகளுக்கும் மேல்காலியாகஉள்ள
பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்தவை 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது
ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த3894 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் அரசிடம் சரண்செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மேலும் ஒரு முறைகேடு குறைத்துக் காட்டப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை: தேர்வர்கள் குற்றச்சாட்டு
உயர்நிலைப்பள்ளிகளில் 295வேதியியல்ஆசிரியர்பணியிடங்களின்எண்ணிக்கையை டிஆர்பி நிர்வாகம்திட்டமிட்டு
Saturday, December 15, 2018
நலத்துறை பள்ளிகள் இணைப்பு: செங்கோட்டையன்
நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு
1.44 லட்சம் மாணவர்களுக்கு இன்று தேசிய வருவாய் வழி தேர்வு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடக்கிறது.
Subscribe to:
Posts (Atom)