Tuesday, January 29, 2019

30.01.2019 முதல் பணியில் சேர வரும் ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் முன் அனுமதி பெற்ற பின்னரே சேர அனுமதிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்


CPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை

போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோவுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது, நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்


'ஸ்டிரைக்' நாட்களுக்கு சம்பளம்: கருவூல அதிகாரிகள் மீது நடவடிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு, வேலை செய்யாத நாட்களுக்கும் சேர்த்து சம்பளம் வழங்கும் வகையில், கருவூலத்தில் ஊதிய பட்டியல் தயாரானதை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு

மின் ஊழியர்களுக்கு வாரியம் எச்சரிக்கை

வேலைக்கு வராமல், 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்றால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என, ஊழியர்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பழைய

'சஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம்

'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில், 'சஸ்பெண்ட்' ஆன, 451 ஆசிரியர் பணியிடங்களுக்கு, விருப்பம் உள்ளவர்களை இடமாறுதல் செய்ய, பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும்

Monday, January 28, 2019

அடக்கு முறை, எச்சரிக்கையால் நசுக்கிவிட முடியாது ‘போராட்டம் தீவிரம் அடையும்’ ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

அடக்கு முறை, எச்சரிக்கையால் போராட்டத்தை நசுக்கிவிடமுடியாது என்றும், நாளுக்கு, நாள் தீவிரம் அடையும் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய தூண்டுகிறார்கள் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு மீது ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

தமிழக அரசுக்கு எதிராக அப்பாவி ஆசிரியர்கள், ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தூண்டுகிறார்கள் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின்

தற்காலிக ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் இன்று முதல் பணி கிடைச்சாச்சு!

ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை துவக்கியுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.

Sunday, January 27, 2019

எம்.எல்.ஏ க்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கலாமா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கேள்வி


முதல்நாள் ரூ 7500, அடுத்த நாளே ரூ10000, ஸ்டிரைக்கின்போது முழு நேர வேலையா? ஜெயலலிதா ஆட்சியில் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு


பொய் சொல்லி ஆசிரியர்களை குழப்பும் அமைச்சர், கைது செய்தாலும் போராட்டம் தொடரும், ஜாக்டோ ஜியோ நிர்வாகி மாயவன் பேட்டி


போராட்டத்தால் மாணவர்கள் கடும் பாதிப்பு, ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் சம்பளமின்றி பாடம் நடத்துவோம், தமிழக பாஜ அறிவிப்பு


திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்

திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள் குவிந்தனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà¯‚ர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான

திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 27 பேர் கைது ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு

திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 27 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà¯‚ரில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 27 பேர் கைது ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவுகாலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆசிரியர்கள் ஜன.28-க்குள் பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஆசிரியர்கள் ஜன.28-க்குள் (திங்கட்கிழமை) பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

வேலை நிறுத்த போராட்டம்: 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும் à®µà¯‡à®²à¯ˆ நிறுத்த போராட்டம்: 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது.

தற்காலிக ஆசிரியர் நியமனம்: குழப்பத்தில் கல்வித்துறை

தமிழகத்தில் ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டத்தை சமாளிக்க தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் விடுத்துள்ள அறிவிப்பு பல குழப்பங்களை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை

'ஜாக்டோ - -ஜியோ' நிர்வாகிகள் 35 பேர் சிறையிலடைப்பு

 விருதுநகரில் 'ஜாக்டோ -- ஜியோ' நிர்வாகிகள் 35 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.ஜாக்டோ -- ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு முக்கிய

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கைதான, 422 ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்'

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கைதான, 422 ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள்,

விரைவில் புதிய தேர்வு விதிகள் அண்ணா பல்கலை அறிவிப்பு

'இன்ஜினியரிங் தேர்வுகள் குறித்து, புதிய விதிகள் வெளியிடப்படும்' என, அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற்று, 500க்கும் மேற்பட்ட

'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை ஏற்க முடியாது!'

 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை, நிதி நெருக்கடி காரணமாக, அரசால் நிறைவேற்ற முடியாது. எனவே, செயல்படுத்த முடியாத, கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட

Saturday, January 26, 2019

தலைமை செயலக ஊழியர்கள் ஜன.28 முதல் வேலைநிறுத்தம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ'வின் போராட்டத்திற்கு ஆதரவாக, தலைமை செயலக ஊழியர்கள், 28ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 90,000 பேர் விண்ணப்பம்!

'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தால், அரசு பள்ளிகளில் உடனடியாக, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு முடித்த, 90 ஆயிரம் முதுநிலை பட்டதாரிகள், இதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.தற்காலிக ஆசிரியர்

Friday, January 25, 2019

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக இணை இயக்குனர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் இயக்குனர் செயல்முறைகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தவறுதலான பார்வை? ஏன்

அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து தவறுதலான பார்வையும் தவறுதலான புரிதலும் மக்களிடையே அதிகமாக இருக்கிறது. 
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக மட்டுமே

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, காலவரையற்ற வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் தொடரும், ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


காலவரையற்ற ஸ்டிரைக்கில் பங்கேற்ற 8 லட்சம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ், தற்காலிக ஆசிரியர்களுக்கு 7500 சம்பளம், 28க்குள் நியமிக்க உத்தரவு


சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மறியல்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 800-க்கும் மேற்பட்டோர் கைது காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்' ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு

'வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்பதால், வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது; போராடும் ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'

ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் தடுப்பவர்கள் மீது புகார் அளிக்க உத்தரவு

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின்

Thursday, January 24, 2019

Wednesday, January 23, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய பொதுநல வழக்கு, ஐகோர்ட்டில் இன்று விசாரணை


பள்ளிகள் திறந்து 7 மாதங்களுக்கு பிறகு மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் பணிகள் தொடங்கியது


இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு வடிவில் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்


இடைநிலை ஆசிரியர்களை எல்கேஜிக்கு மாற்றுவதை எதிர்த்து மனு


Provident Fund – Rate of interest for the financial year 2018-2019 is 8% – From 1-1-2019 to 31-03-2019 – Orders – Issued.

செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி மாணவர்களுக்கு 'இஸ்ரோ' ஏற்பாடு

 ''ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், உயர் கல்விக்கு செல்லும், மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சியை,

10ம் வகுப்பு மாணவர் விபரம் பிழை திருத்த அவகாசம்

பத்தாம் வகுப்பு மாணவர் விபரங்களில் உள்ள பிழைகளை திருத்த, ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, செப்டம்பரில்

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் அரசு பணிகள்...முடக்கம்!,

அரசு ஊழியர்கள் மற்றும், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' துவங்கியுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால், அரசு பணிகள் முடங்கி உள்ளன. 

வகுப்பில் ரகளை: 6 மாணவர், 'சஸ்பெண்ட்'

அரசு உதவி பெறும் பள்ளியில் ரகளையில் ஈடுபட்ட, ஆறு மாணவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.வேலுார் மாவட்டம், திருப்பத்துாரில் உள்ள, ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில், சில மாதங்களுக்கு முன்,

TRANSFER OF STAFF A VIOLATION OF RULES : TEACHERS, Cite NCTE, NCERT norms to oppose moving them to KG classes in anganwadi centres


விழிப்பது நல்லது - ஜாட்டோ ஜியோ போராட்டம் குறித்த கட்டுரை - தினகரன்


22.01.2019 முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியமை - பள்ளிகள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தடையில்லாமல் செயல்படுதல் - அறிவுரை வழங்குதல் சார்ந்து... தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!


Tuesday, January 22, 2019

எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 52,900 மாணாக்கர் சேர்ப்பு

சென்னை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளி  மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில்

எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் ஆசிரியர்கள் மீது பயன்படுத்தப் படுமா? என்ற கேள்விக்கு மாண்புமிகு கல்வி அமைச்சரின் பதில்...

JACTTO GEO Strike - அனைத்து துறை தலைவர்களுக்கும் கல்வி செயலர் திரு.பிரதீப் யாதவ் அவர்கள் கடிதம் - துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு


கல்வி தொலைக்காட்சி சேனல்: ஒளிபரப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. இதற்காக, 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

2009&TET இடைநிலை ஆசிரியர்களின் வழக்குகள் 22-01-2019 சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைப் பட்டியலில்..

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 30ல் உண்ணாவிரதம்

'வரும், 30ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.சங்கத்தின் பொதுச்செயலர், ராபர்ட் வெளியிட்ட

10ம் வகுப்பு பொது தேர்வு: 'தத்கல்' பதிவு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக தேர்வுத்துறை இயக்குனர்,

செய்முறை தேர்வுக்கு முன் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி

செய்முறை தேர்வுக்கு முன், மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும்' என, முதுநிலை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ், 2 வரை, மார்ச்சில், பொதுத் தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுகளில், 25 லட்சம் பேர்

Monday, January 21, 2019

தொடக்கக்கல்வி - போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது துறை நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்


25.01.2019 அன்று மாவட்டம் முழுவதும் விடுமுறை - தஞ்சாவூர் ஆட்சியர் செயல்முறைகள்


ஒன்பது முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ கடிதம் 📝 இன்றைய அறிக்கை 21/01/19 வெளியீடு👇


அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் பழனிசாமி

சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி எல்கேஜி மற்றும் à®…ரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் பழனிசாமியூகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள்

அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம், தலைமைச் செயலாளர் எச்சரிக்கை, பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது!!


ஜாக்டோ -ஜியோ போராட்டம் குறித்து -தலைமை செயலாளர் கடிதம்


தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு தொடக்கம்

தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர்

டிடிஎஸ், ரிட்டன் மறந்தால் ஆபத்து, சின்ன தப்பு செய்தாலும் பறக்குது ஐடி நோட்டீஸ்


தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 4 மாதங்கள் சம்பளம் பாக்கி


பொதுத்தேர்வு நெருங்குவதால் போராட்டத்தை கைவிட வேண்டும், ஜாக்டோ ஜியோவிற்கு அமைச்சர் வேண்டுகோள்


ஜாக்டோ-ஜியோ நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

பிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம்

பிளஸ் 1 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின், பெயர் விபரங்களின் பிழைகளை திருத்த, 23ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1க்கான

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் -பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

''ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.வட ஐரோப்பிய நாடான, பின்லாந்துக்கு சுற்றுலா அனுப்புவதற்காக, அரசு

Sunday, January 20, 2019

இன்ஜினியரிங் படிப்புக்கான புதிய தேர்வு முறையை எதிர்த்து வழக்கு

இன்ஜினியரிங் படிப்புக்கான புதிய தேர்வு முறையை, அண்ணா பல்கலை அறிவித்தது. இந்த புதிய தேர்வு முறையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர், மனு

Saturday, January 19, 2019

DEE - அங்கன்வாடிகளுக்கு சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் இளைய இடைநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக பணியேற்க BEO உத்தரவு


மூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்

 ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் இதுவரை வழங்கப்படாததால் மாணவர், ஆசிரியர்

பாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கையாள உத்தரவு

போதிய பாடவேளை இல்லாத, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,
கீழ்நிலை வகுப்புகளை கையாள அனுமதிப்பதோடு, இது சார்ந்த விபரங்களை, வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி.,- யூ.கே.ஜி.,யில் நியமனம் விடுப்பில் சென்ற ஆசிரியர்கள்

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடுப்பில் சென்றனர்.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப் பள்ளி

பிப்., 1 முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு

பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு, பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல்,

'அரியர்ஸ்' இல்லாத தேர்வு முறை இன்ஜி., மாணவர்கள் திடீர் எதிர்ப்பு

அரியர்ஸ்'இல்லாத தேர்வு முறையை கைவிட வலியுறுத்தி, இன்ஜினி யரிங் கல்லுாரி மாணவர்கள், சென்னையில் நேற்று அண்ணா பல்கலை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள்

இரண்டாம் வகுப்பு பாடம் கூட வாசிக்க தெரியாமல், எட்டாம் வகுப்பு மாணவர்கள் உள்ளதாக, தனியார் நிறுவனம் நடத்திய, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Thursday, January 17, 2019

அங்கன்வாடியில் சேர உள்ள எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு இலவசமாக 4 செட் சீருடை


மாணவர்களின் நலனுக்காக ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வியாண்டு முழுவதும் பணி செய்ய அனுமதிக்க வேண்டும், ஐகோர்ட் உத்தரவு


'பிட்' அடிக்க உதவும் பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்க எதிர்ப்பு

தேர்வில் முறைகேடு செய்த பள்ளிகளில், தேர்வு மையம் அமைக்க, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச்சில் துவங்குகின்றன; 25

வருமான வரி கணக்கு தாக்கல் புதிய திட்டத்துக்கு அனுமதி

வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனையை எளிமைபடுத்தும் வகையில், புதிய திட்டத்தை வடிவமைக்கும், 4,242 கோடி ரூபாய் ஒப்பந் தத்தை, 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Wednesday, January 16, 2019

.பயோ மெட்ரிக் - காலை 8:45 முதல் 9:15 மணிக்குள், பகல் 1:00 முதல் 1:15 மணிக்குள்ளும் ஆசிரியர் வருகை பதிவு

மதுரை மாவட்டத்தில் ஜன., 21 முதல் 113 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு

மாநகராட்சி ஆசிரியர்களை திருப்பி அனுப்ப முடிவு!

கடந்த ஏழு ஆண்டுகளில், கோவை மாநகராட்சி பள்ளிகளில், ஏழாயிரம் மாணவர்கள் சேர்க்கை

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 2019 கல்வியாண்டு முதல் 10% இடஒதுக்கீடு அமல்; மத்திய மந்திரி ஜாவடேகர்

நாடு முழுவதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு என சுமார் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்கள்; மத்திய அரசு ஒப்புதல்

அரசு தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் : பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு

குடியரசு தின விழா நாளில் பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் ஜன.,26ல் குடியரசு தினவிழா நாளில்

45 டி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலி : சவாலாகும் பொதுத்தேர்வு பணிகள்

கல்வித்துறையில் 45 டி.இ.ஓ.,க்கள் (மாவட்ட கல்வி அலுவலர்) பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொதுத்தேர்வுகள் பணிகளுக்கு தயாராவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச் 1ல் பிளஸ் 2,

Tuesday, January 15, 2019

வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும்? குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி!!!


17A, 17B நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது -இயக்குநர் உத்தரவு

அரசு பணியாளர் நன்னடத்தை விதியை மீறியதால், நடவடிக்கைக்கு உள்ளானோருக்கு, பதவி உயர்வு கிடையாது என, இயக்குனர் ராமேஸ்வரமுருகன் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்


அரசாணை எண் 89-நாள்-11/12/2018-LKG & UKG வகுப்புகள் தொடங்குவது மற்றும் செலவுகளுக்கான தலைப்புகள் சார்பான சமூக நலத்துறை அரசாணை வெளியீடு

கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் போது இளநிலை உதவியாளர் பணிக்கு குறைவான பதவிகளில் பணி நியமனம் செய்யக்கூடாது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொது தேர்வில் மேஜை, நாற்காலி சோதனை முறைகேட்டை தடுக்க இயக்குனரகம் அதிரடி /

பொது தேர்வில், மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க, தேர்வறையில் மேஜை மற்றும் நாற்காலிகளை சோதனை செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. 
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும்

3,500 பள்ளிகள் இணைப்பு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.தமிழக பள்ளி கல்வியில், சீர்திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், தற்போது முடுக்கி

ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது : பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டில், 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

Monday, January 14, 2019

தொல்லை தரும் தொழில்நுட்பம் ஆமைவேக சர்வரால் ஆசிரியர்கள் அவதி: பாடம் நடத்துவதில் கவனம் குறைவதாக புகார்

பள்ளிகளில் ஆன்ட்ராய்ட் செல்போன் மூலம் மாணவர்கள் வருகை, சத்துணவு உள்ளிட்ட விபரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் சர்வரின் மந்தமான செயல்பாடு காரணமாக இவற்றை குறித்த நேரத்திற்குள்  அனுப்ப முடியாமல் ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.

நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை புதிதாக அங்கன்வாடி மையங்களில் துவக்கப்படவுள்ள LKG மற்றும் UKG வகுப்புகளில் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆணை நகல்!!


BIO - METRIC கருவி பள்ளியில் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளத்தை புகைப்படம் எடுத்து அனுப்ப உத்தரவு - Proceedings


திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிாியருக்கு அங்கன்வாடி பணியாளராக மாறுதல் ஆணை


ஜன., 22ல் வேலை நிறுத்தம் 'ஜாக்டோ - ஜியோ' மிரட்டல்

''கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும், 22ம் தேதி வேலை நிறுத்தம் துவங்கும்,'' என, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.

'இக்னோ' அட்மிஷன் நாளை கடைசி நாள்

இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையான, 'இக்னோ'வில், மாணவர் சேர்க்கை பதிவுக்கு, நாளை கடைசி நாள்.

10ம் வகுப்பு தனி தேர்வர்கள் பதிவுக்கு கூடுதல் அவகாசம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள, தனி தேர்வர்களின் விண்ணப்ப பதிவுக்கு, 19ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள்,