Friday, November 30, 2018
வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்துணவு சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு காரணமாக, 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா? ஜாக்டோ-ஜியோவுடன் அரசு இன்று பேச்சு
டிசம்பர் 4 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த அமைப்பினருடன் தமிழக அரசு வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை
கஜா புயல்; டி.என்.பி.எஸ்.சி.யில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கஜா புயல் பாதிப்பினை அடுத்து டி.என்.பி.எஸ்.சி.யில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12
நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ந்தேதி வரை நீட்டிப்பு; தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 7ந்தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. கஜா புயலால்
+1 பொதுத் தேர்வு , இன்டர்னல் மார்க்' கிடையாது
பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு, இன்டர்னல் மார்க் எனப்படும், அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 வகுப்புக்கும், 2017ம்
ஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், ஒரு மாணவர் படிக்கும் பள்ளிக்கு கூட மானியம் ஒதுக்கப்பட்டதால், 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்த,
மாவட்டங்களில் அரசு தேர்வு துறை அலுவலகம் அடுத்த வாரம் முதல் செயல்படும்
பள்ளி கல்வித்துறை சார்பில், 32 மாவட்டங்களிலும், அரசு தேர்வு துறை அலுவலகம், அடுத்த வாரம் முதல் இயங்க உள்ளது. எனவே, சான்றிதழ்களுக்காக மாணவர்கள், சென்னைக்கு
காலவரையற்ற வேலைநிறுத்தம் அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது
'பல்வேறு சங்கங்கள் அறிவித்துள்ள, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது' என, அதன் மாநில தலைவர், சண்முகராஜன் தெரிவித்தார்.அரசு அலுவலர்
4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் பிளஸ் 2 முடித்ததும் சேரலாம்!
:பி.எட்., படிப்பில், வரும் கல்வி ஆண்டு முதல், நான்கு ஆண்டு படிப்புகள் அறிமுகமாகின்றன. இந்த படிப்பை நடத்த, வரும், 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு
நீட் தேர்வுக்கு அவகாசம் தமிழக அரசு கோரிக்கை
கஜா புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது,'' என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
Thursday, November 29, 2018
ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது
பள்ளிகளில் பூ சூடவும், கொலுசு போடவும் தடை!
பள்ளிகளில், மாணவியர்,தலையில் பூ சூடவும்,கொலுசு அணியவும், தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
எண்ணிக்கை குறைந்ததன் எதிரொலி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்?: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு
தமிழகத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க சமக்ரசிக்ஷா நடவடிக்கை
பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி 'நீட்' பயிற்சி தேர்வு; கோவையில் டிச., 2ல் நடக்கிறது
உடுமலை, கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி இணைந்து மாணவர்களுக்கான மாதிரி 'நீட்', பயிற்சி தேர்வை கோவையில் டிச.,
Wednesday, November 28, 2018
டிசம்பர் 4 ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் --- ஜேக்டோ- ஜியோ உயர்மட்ட கூட்டத்தில் முடிவு
இன்று (28.11.18) திருச்சியில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில
ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்
ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை

'கஜா' புயல் நிவாரண பணிகளுக்காக டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பு ஒத்திவைக்க வேண்டும் என, திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்
2018-19-ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டு
பொதுத்தேர்வுகள், வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கடந்த சில நாட்களுக்கு
பொதுத்தேர்வுகள், வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கடந்த சில நாட்களுக்கு
'நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம்
'நீட்' தேர்வு பதிவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளதால், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும்படி, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.பிளஸ், 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்.,
ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி'
'ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, தடையின்மை சான்றுக்கான விண்ணப்பங்கள், போதிய கால அவகாசமின்றி அனுப்பினால், ஏற்கப்படமாட்டாது' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்
டிச. 3ல் குரூப் - 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு
குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிச., 3 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடக்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து,
வேதாரண்யம், திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த, வல்லுனர் குழு நேற்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை
பள்ளி கட்டண கமிட்டிக்கு எட்டு மாதம் சம்பளம் பாக்கி
சுயநிதி பள்ளிகளுக்கான, கட்டண கமிட்டி ஊழியர்களுக்கு, எட்டு மாதங்களாக, சம்பளம் வழங்காததால், கட்டண கமிட்டியின் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மத்திய மற்றும் மாநில
வருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகத்தை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, வருமான வரி சட்டத்தில், சீர்திருத்தம் செய்ய தயாராகி வருகிறது. அதன்படி, 1961ம் ஆண்டு, வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய
Tuesday, November 27, 2018
Monday, November 26, 2018
அரசாணை எண் 243,நாள் 26.11.2018,_தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணிமாறுதல் அளித்தல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து ஆணை வெளியிடப் படுகிறது.
டிசம்பர், 4 முதல், 'ஸ்டிரைக்' ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, டிச., 4 முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
Sunday, November 25, 2018
Saturday, November 24, 2018
G.O Ms.No. 148 Dt: October 31, 2018 -Fundamental Rules - Sanction of increment on the first day of a quarter eventhough a Government Servant expires prior to the actual date of accrual of increment - Amendment to rulings 13 (ix) under FR 26 (a) - Issued.
தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ் ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
கனமழை எதிரொலி: நாகை, திருவாரூர், தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (24.11.2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கனமழை காரணமாக நாகை, திருவாரூர், தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக
தேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்
லோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விபரம் சேகரித்து புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Friday, November 23, 2018
தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய தீர்ப்பு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, 196 கருணை மதிப்பெண்
வழங்கிய தீர்ப்பு ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Thursday, November 22, 2018
அரசு பள்ளிக்கு என தனி செயலி வடிவமைத்து அசத்தும் ஆசிரியர்கள்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மிளகனூர் கிராமத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்விப்பணி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை 'TNTET Exam-ல் ' தகுதி பெற்றவர்களை நியமிக்க கோரிக்கை
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், 'டெட்' தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்),
பள்ளிகளில் உள்ள கழிப்பறை கண்காணிக்க 'மொபைல் அப்ளிகேஷன்'
பள்ளி ,அங்கன்வாடி , மருத்துவமனை, வீடு போன்றவைகளில், கழிப்பறைகள் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.முழு சுகாதாரம்
Wednesday, November 21, 2018
கனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
வேலூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருவண்ணாமலை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
காஞ்சிபுரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருவண்ணாமலை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
காஞ்சிபுரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
80 சி பிரிவின் வருமானவரி விலக்கு பெற எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா?
வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் திட்டமிட்டு சேமித்தால்,
நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும். இன்றைக்கு பணம்சம்பாதிக்கும் பலருக்கும் 80 சி பிரிவு பற்றி தெரிந்திருக்கும். அதே நேரத்தில்எந்தெந்த திட்டங்களின் கீழ் சேமித்தால் வருமான வரி விலக்கு பெற முடியும்என்று தெரிவதில்லை.
கஜா புயல் நிவாரணத்துக்கு அரசு ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியம்
‘கஜா’ புயலால் பாதித்த மக்க ளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அரசு பள்ளி ஆசிரி யர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ஆசிரியர் அமைப்பு முதல்வருக்கு உறுதி அளித்துள்ளது.
திறனாய்வு தேர்வு: விடை குறிப்பு வெளியீடு
தேசிய திறனாய்வு தேர்வுக்கான, தற்காலிக விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, 'ஹால் டிக்கெட்
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, நாளை பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகள் புதிய தேர்வு தேதி அறிவிப்பு
பாலிடெக்னிக் கல்லுாரிகளில், புயல் காரணமாக, தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள், வரும், 29ம் தேதி துவங்குகின்றன. தமிழகத்தில், 'கஜா' புயல்
டிப்ளமா நர்சிங் படிப்பு கவுன்சிலிங் தேதி மாற்றம்
டிப்ளமா நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங், வரும், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:அரசு மருத்துவ
இன்ஜி., படிப்பு முடிவில் நுழைவு தேர்வு இல்லை!
'இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. நாடு முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, 10
நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு
நர்சரி பள்ளிகளுக்கு, அங்கீகார நீட்டிப்பு வழங்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி பள்ளிகள், பள்ளிக் கல்வி துறை
மாநில அறிவியல் கண்காட்சி 'கஜா'வால் தவிக்கும் மாணவர்கள்
மதுரையில் நாளை துவங்கும் மாநில அறிவியல் கண்காட்சியில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மாணவர்கள் பங்கேற்க முடியுமா என, சர்ச்சை எழுந்துள்ளது.நாளை துவங்கி, 24ம் தேதி வரை
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்
வருமான வரித் துறை வழங்கும், 'பான் கார்டு' பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்கள், தந்தையின் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை.
Tuesday, November 20, 2018
Subscribe to:
Posts (Atom)