Friday, November 30, 2018

CPS ரத்து செய்ய EXPERT COMMITTEE - ஆந்திர அரசு அரசாணை வெளியீடு



ஜாக்டோ ஜியோ - அரசு நடத்திய பேச்சுவார்த்தை : முழு விவரம்

சென்னையில் தமிழக அரசுடன் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

ஆசிரியர் பணியிடமாறுதலுக்கு ரூ.7 லட்சம் : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆடியோ

நேற்று தலைமைச் செயலக பணியாளர் சங்கத்தின் அமைப்பினர் உடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரம்!!


SSA - SPD Proceedings - Basha Sangam - New Linguistic Literacy Scheme For All Schools - Instruction & Guide Lines


SPD Proceedings - Mobile Attendance App - ஆசிரியர்கள் வருகை பதிவை கண்காணிக்க CEO, DEO, DC - களுக்கு இயக்குனர் உத்தரவு


வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்துணவு சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

கஜா புயல் பாதிப்பு காரணமாக, 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா? ஜாக்டோ-ஜியோவுடன் அரசு இன்று பேச்சு

டிசம்பர் 4 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த அமைப்பினருடன் தமிழக அரசு வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை

கஜா புயல்; டி.என்.பி.எஸ்.சி.யில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கஜா புயல் பாதிப்பினை அடுத்து டி.என்.பி.எஸ்.சி.யில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12

நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ந்தேதி வரை நீட்டிப்பு; தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 7ந்தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. கஜா புயலால்

+1 பொதுத் தேர்வு , இன்டர்னல் மார்க்' கிடையாது

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு, இன்டர்னல் மார்க் எனப்படும், அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 வகுப்புக்கும், 2017ம்

ஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், ஒரு மாணவர் படிக்கும் பள்ளிக்கு கூட மானியம் ஒதுக்கப்பட்டதால், 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்த,

மாவட்டங்களில் அரசு தேர்வு துறை அலுவலகம் அடுத்த வாரம் முதல் செயல்படும்

பள்ளி கல்வித்துறை சார்பில், 32 மாவட்டங்களிலும், அரசு தேர்வு துறை அலுவலகம், அடுத்த வாரம் முதல் இயங்க உள்ளது. எனவே, சான்றிதழ்களுக்காக மாணவர்கள், சென்னைக்கு

காலவரையற்ற வேலைநிறுத்தம் அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது

'பல்வேறு சங்கங்கள் அறிவித்துள்ள, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது' என, அதன் மாநில தலைவர், சண்முகராஜன் தெரிவித்தார்.அரசு அலுவலர்

4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் பிளஸ் 2 முடித்ததும் சேரலாம்!

:பி.எட்., படிப்பில், வரும் கல்வி ஆண்டு முதல், நான்கு ஆண்டு படிப்புகள் அறிமுகமாகின்றன. இந்த படிப்பை நடத்த, வரும், 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு

நீட் தேர்வுக்கு அவகாசம் தமிழக அரசு கோரிக்கை

கஜா புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது,'' என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Thursday, November 29, 2018

Nmms exam postponed to December 15 - தேசிய வருவாய் வழி தேர்வு டிசம்பர் 15க்கு தள்ளிவைப்பு


ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ  டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது

Direct DEO Post Recruitment Notification


பள்ளிகளில் பூ சூடவும், கொலுசு போடவும் தடை!

பள்ளிகளில்மாணவியர்,தலையில் பூ சூடவும்,கொலுசு அணியவும்தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

போராட்டம் மீண்டும் ரத்து : ஜாக்டோ ஜியோ முடிவு (பத்திரிகை செய்தி)


எண்ணிக்கை குறைந்ததன் எதிரொலி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்?: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு

தமிழகத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க சமக்ரசிக்ஷா நடவடிக்கை

பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி 'நீட்' பயிற்சி தேர்வு; கோவையில் டிச., 2ல் நடக்கிறது

உடுமலை, கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி இணைந்து மாணவர்களுக்கான மாதிரி 'நீட்', பயிற்சி தேர்வை கோவையில் டிச.,

Wednesday, November 28, 2018

SCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!


டிசம்பர் 4 ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் --- ஜேக்டோ- ஜியோ உயர்மட்ட கூட்டத்தில் முடிவு

இன்று (28.11.18) திருச்சியில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில
ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை

Image result for dmk stalin
'கஜாபுயல் நிவாரண பணிகளுக்காக டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப்   போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பு ஒத்திவைக்க வேண்டும்   எனதிமுக தலைவர்மு..ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைமையாசிரியர் கவனத்திற்கு : தனியார் அமைப்பினர் மாணவர்களை சந்திக்க தடை - CEO சுற்றறிக்கை!


டில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்யும் பணியைத் துவங்கினார்.....


SPD PROCEEDINGS-SSA GRANTS THIS YEAR FOR THOSE SCHOOLS LESS THAN 15 STUDENTS RS.12500/-


கலந்தாய்வு செய்தி-அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 29.11.2018 அன்று காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறும் & தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்

2018-19-ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டு

பொதுத்தேர்வுகள், வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கடந்த சில நாட்களுக்கு

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்ற B.ed பட்டமானது ஊக்க ஊதியம் ,,பதவி உயர்வு பெற தகுதியானது - CM CELL Reply


01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்

'நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம்

 'நீட்' தேர்வு பதிவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளதால், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும்படி, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.பிளஸ், 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்.,

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி'

'ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, தடையின்மை சான்றுக்கான விண்ணப்பங்கள், போதிய கால அவகாசமின்றி அனுப்பினால், ஏற்கப்படமாட்டாது' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்

டிச. 3ல் குரூப் - 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிச., 3 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடக்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து,

வேதாரண்யம், திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்

 பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த, வல்லுனர் குழு நேற்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை

பள்ளி கட்டண கமிட்டிக்கு எட்டு மாதம் சம்பளம் பாக்கி

சுயநிதி பள்ளிகளுக்கான, கட்டண கமிட்டி ஊழியர்களுக்கு, எட்டு மாதங்களாக, சம்பளம் வழங்காததால், கட்டண கமிட்டியின் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மத்திய மற்றும் மாநில

வருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் மோடி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகத்தை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, வருமான வரி சட்டத்தில், சீர்திருத்தம் செய்ய தயாராகி வருகிறது. அதன்படி, 1961ம் ஆண்டு, வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய

ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்

பெரம்பலுார் மாவட்டத்தில், அரசு பள்ளியில் முதல் முறையாக, ஸ்மார்ட் போனில் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.பெரம்பலுார் மாவட்டம், க.எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மத்திய அரசின்

Tuesday, November 27, 2018

NMMS - 1.12.2018 அன்று நடைபெறும் தேர்வுக்கான பணிகள் குறித்து இயக்குனர் அறிவுரை


அரசுப் பள்ளியில் கணினியில் அறிவியல் தேர்வெழுதிய மாணவர்கள்

டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்சன் திட்டம், கெஜ்ரிவால் வாக்குறுதி


ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும், பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, அரசாணை நகல் எரித்து ஆசிரியர்கள் போராட்டம்


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பங்கேற்காது , சங்க தலைவர் தகவல்


DEE PROCEEDINGS-அரசு / நகராட்சி/ஊராட்சி ஒன்றிய / நிதியுதவிப் பள்ளி தொடக்கக் கல்வி அனைத்து வகை ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல துறை அனுமதி கோரும் கருத்ததுருக்கள் - சார்ந்து


Monday, November 26, 2018

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் நாளுக்கு மறு நாளாக இருப்பின் ,FR 26(A)ன்படி ஊதிய நிர்ணயம் செய்வதற்கு re-option கொடுக்கலாம் என்பதற்கான அரசாணை!!

FLASH NEWS- G.O 159 DATE-26.11.2018- Cyclonic Storm 'GAJA' Willingness to Contribute Oneday's Salary to chief minister public Relief Fund

அரசாணை எண் 243,நாள் 26.11.2018,_தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணிமாறுதல் அளித்தல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து ஆணை வெளியிடப் படுகிறது.


அரசு அலுவலக நடைமுறைகளில் நடமாட்டப் பதிவேடு(movement register)பராமரித்தல் குறித்து அரசு செயலரின் கடிதம் - நாள்.28.06.2010


1 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரை - மத்திய   மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை

மற்றும் 2- வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம்  பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.

பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடங்களில், புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதி,


ஊதிய முரண்பாடு களையாவிட்டால், தொடர் உண்ணாவிரதம், இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்


ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்

முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு தேர்வை, ஸ்மார்ட் போனில், அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதினர்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான்  பிரசார நிறுவனம், விபா நிறுவனம்,

டிசம்பர், 4 முதல், 'ஸ்டிரைக்' ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, டிச., 4 முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

Sunday, November 25, 2018

கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் அரசு பள்ளிகள்


2 ம் வகுப்புக்கு 1.5கிலோ, 10 வகுப்புக்கு 5 கிலோ, பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் அதிக எடை கூடாது, மத்திய அரசு விதிமுறை


ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு, தமிழக அரசு உத்தரவு


ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் பேச்சு, அரசுப்பள்ளிகளில் வசதியில்லாததால் தனியார் பள்ளிக்கு செல்கின்றனர்


புதிய டெபிட், கிரெடிட் கார்டு ஜன., 1 முதல் அமல்

அடுத்தாண்டு, ஜன., 1 முதல், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி

Saturday, November 24, 2018

G.O Ms.No. 148 Dt: October 31, 2018 -Fundamental Rules - Sanction of increment on the first day of a quarter eventhough a Government Servant expires prior to the actual date of accrual of increment - Amendment to rulings 13 (ix) under FR 26 (a) - Issued.

தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ் ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.


G.O Ms.No. 148 DtCLICK HERE DOWNLOAD -G.O.MS NO.148, Dt October 31, 2018

பள்ளிக்கல்வி துறையில் கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர்


26 ம் தேதி முதல் வழக்கம் போல், இன்ஜினியரிங் தேர்வுகள், அண்ணா பல்கலை அறிவிப்பு


புயல் பாதித்த மாவட்ட மாணவர்கள், நீட் பயிற்சியில் சேர பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு


சி.பி.எஸ்.இ பள்ளிகளில் எந்த புத்தகம்? குழப்பம் நீடிக்கிறது


சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான, விடைத்தாள்களை வெளியிட கோரிய மனுக்கள் தள்ளுபடி


கனமழை எதிரொலி: நாகை, திருவாரூர், தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (24.11.2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கனமழை காரணமாக நாகை, திருவாரூர், தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக

தேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

லோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விபரம் சேகரித்து புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Friday, November 23, 2018

Inspire award selected Student list 2018 - All Districts

பழைய பாஸ் டிச.31 வரை செல்லும், இந்தாண்டு மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் இல்லை


மீண்டும் தலைதூக்கும் ஆசிரியர் பணியிட மாறுதல் ஊழல், விசாரணை நடத்த வலியுறுத்தல்


தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய தீர்ப்பு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, 196 கருணை மதிப்பெண் 
வழங்கிய தீர்ப்பு ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

M.PHIL PERMISSION FORM


DGE-தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜனவரி 2019 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்து வானொலி / தொலைக்காட்சிகளில் அறிவிக்கவும் நாளிதழ்களில் செய்திக் குறிப்பாக வெளியிடக் கோருதல்-சார்பு

SSA - 1Day Workshop on Technology for Teachers | by British council


Thursday, November 22, 2018

அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வரும் சனி(24/11/18)) வேலைநாள்: CEO PROCEEDINGS


B.com/M.com & B.ed முடித்தால் ஊக்க ஊதியம் பணிநியமனம் பெற்ற நாள் அல்லது மேற்கண்ட படிப்பு படித்து முடித்த நாள்-இரண்டில் எது முந்தையதோ அந்நாள் முதல் அனைத்து சட்டப்பூர்வமான பலன்களையும்/பயன்களையும் பெறத்தகுதி உடையவர் ஆவார்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


NMMS - 01.12.2018 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 22.11.2018 முதல் பதிவிறக்கம் செய்யலாம் இயக்குனர் செய்திகுறிப்பு


G.O Ms 222 - மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரிப் உருவாக்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண். 222 பள்ளிக் கல்வி (அகஇ1) துறை Dt: October 24, 2018 -பள்ளிக் கல்வி - சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாதிரி பள்ளிகள் உருவாக்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசு பள்ளிக்கு என தனி செயலி வடிவமைத்து அசத்தும் ஆசிரியர்கள்!


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மிளகனூர் கிராமத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்விப்பணி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை 'TNTET Exam-ல் ' தகுதி பெற்றவர்களை நியமிக்க கோரிக்கை

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், 'டெட்' தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்),

பள்ளிகளில் உள்ள கழிப்பறை கண்காணிக்க 'மொபைல் அப்ளிகேஷன்'

பள்ளி ,அங்கன்வாடி , மருத்துவமனை, வீடு போன்றவைகளில், கழிப்பறைகள் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.முழு சுகாதாரம்

Wednesday, November 21, 2018

கனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

வேலூர் பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.
திருவண்ணாமலை பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.
காஞ்சிபுரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

80 சி பிரிவின் வருமானவரி விலக்கு பெற எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா?

வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் திட்டமிட்டு சேமித்தால்,

நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும்இன்றைக்கு பணம்சம்பாதிக்கும் பலருக்கும் 80 சி பிரிவு பற்றி தெரிந்திருக்கும்அதே நேரத்தில்எந்தெந்த திட்டங்களின் கீழ் சேமித்தால் வருமான வரி விலக்கு பெற முடியும்என்று தெரிவதில்லை.

கஜா புயல் நிவாரணத்துக்கு அரசு ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியம்

‘கஜா’ புயலால் பாதித்த மக்க ளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அரசு பள்ளி ஆசிரி யர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ஆசிரியர் அமைப்பு முதல்வருக்கு உறுதி அளித்துள்ளது.

திறனாய்வு தேர்வு: விடை குறிப்பு வெளியீடு

தேசிய திறனாய்வு தேர்வுக்கான, தற்காலிக விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, 'ஹால் டிக்கெட்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, நாளை பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகள் புதிய தேர்வு தேதி அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், புயல் காரணமாக, தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள், வரும், 29ம் தேதி துவங்குகின்றன. தமிழகத்தில், 'கஜா' புயல்

டிப்ளமா நர்சிங் படிப்பு கவுன்சிலிங் தேதி மாற்றம்

டிப்ளமா நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங், வரும், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:அரசு மருத்துவ

இன்ஜி., படிப்பு முடிவில் நுழைவு தேர்வு இல்லை!

 'இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. நாடு முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, 10

நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு

நர்சரி பள்ளிகளுக்கு, அங்கீகார நீட்டிப்பு வழங்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி பள்ளிகள், பள்ளிக் கல்வி துறை

மாநில அறிவியல் கண்காட்சி 'கஜா'வால் தவிக்கும் மாணவர்கள்

மதுரையில் நாளை துவங்கும் மாநில அறிவியல் கண்காட்சியில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மாணவர்கள் பங்கேற்க முடியுமா என, சர்ச்சை எழுந்துள்ளது.நாளை துவங்கி, 24ம் தேதி வரை

தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்

வருமான வரித் துறை வழங்கும், 'பான் கார்டு' பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்கள், தந்தையின் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை.