Wednesday, July 31, 2019
திட்டமிட்டு தொடர்ந்து கரூரில் பள்ளிகள் மூடல்: அரசு முடிவை தவறாக பயன்படுத்தும் ஆசிரியர்கள்
கரூரில், அரசு முடிவை தவறாக பயன்படுத்தி, பள்ளிகளை திட்டமிட்டு மூடி வருவதாக, ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கரூர்
தமிழ் செம்மொழி பாடம் நடத்த தடை
'பிளஸ் 2 வகுப்பில், தமிழ் செம்மொழி குறித்த பாடத்தை, மாணவர்களுக்கு நடத்த வேண்டாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பாட திட்டத்தில், பிளஸ் 2வில், நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம்
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு 3.52 லட்சம் பேர் தேர்ச்சி
'சிடெட்' எனப்படும் மத்திய ஆசிரியர் கல்வி தகுதி தேர்தலில், 3.52 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில்
Tuesday, July 30, 2019
பழிவாங்கும் மாற்றுப்பணி உத்தரவு பந்தாடப்படும் பட்டதாரி ஆசிரியர்கள்
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றுப்பணியாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
Monday, July 29, 2019
21,977 PG Teachers - Tentative Promotion Seniority List 2019 Published ( All over Tamilnadu)
மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 21,977 முதுகலைஆசிரியர்களின்
SeniorityList பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களால் இன்று
வெளியிடப்பட்டுள்ளது.
Sunday, July 28, 2019
உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்றம்
தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள 45 ஆசிரியர்களுக்கு, கடலுாரில் நடந்த திடீர் கலந்தாய்வு மூலம்
பிரைவேட் ஸ்கூலில் இருந்து கவர்மெண்ட் ஸ்கூல்களுக்கு மாறிய 1 லட்சம் மாணவர்கள் !அசத்திய அரசுப் பள்ளிகள் !!
அரசுப் பள்ளிகளில்மாணவர்களுக்குப்போதியவசதிகள் இல்லைஎனவும், கல்வித் தரம்மந்தமாக இருப்பதாகவு
Saturday, July 27, 2019
தமிழ் மொழியின் தோற்றம் குறித்த பாடப்பகுதி நீக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியின் தோற்றம் குறித்த சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கப்படும் என்று
'எமிஸ்' குளறுபடிக்கு தீர்வு கிடைக்குமா? பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
கல்வி தகவல் மேலாண்மை முகமையில், தொடரும் குளறுபடிகளை, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் சரி செய்வாரா?
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு
அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்புக் கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை ஒரு
Friday, July 26, 2019
பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்கிறது
7 வது சம்பள கமிஷன் அடிப்படையில், நகரங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ,
கல்வி, 'டிவி'க்கு தனி அதிகாரி
பள்ளி கல்வி துறையின் தொலைக்காட்சிக்கு, தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒரு திட்டமாக, கல்வி
4ம் சுற்று கவுன்சிலிங் இன்று உத்தேச பட்டியல்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், நான்காம் சுற்று மாணவர்களுக்கு, இன்று, உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையுடன் இணைந்த, இன்ஜினியரிங்
நான்காண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் பார்லி.,யில் அமைச்சர் அறிவிப்பு
''ஆசிரியர் பணிக்கான பட்டப்படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்'' என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்
Thursday, July 25, 2019
பிளஸ் 2 துணைத்தேர்வு மறு மதிப்பீடுக்கு அவகாசம்
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் மறு மதிப்பீடுக்கு இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்.ஜூனில் நடத்தப்பட்ட பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் பங்கேற்றவர்களில் விடைத்தாள் நகல் கோரி
Wednesday, July 24, 2019
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட ஐகோர்ட் கிளை உத்தரவு
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை
அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் பதிவில் தமிழ் சேர்ப்பு, ஹிந்தி நீக்கம்
ஆசிரியர்களின், 'பயோமெட்ரிக்' வருகை பதிவு கருவியில் இடம்பெற்ற, ஹிந்தி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,
மாதிரி பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்புவது எப்போது: ஒரே பள்ளியில் 15 பேருக்கு அயல்பணி
திண்டுக்கல் மாவட்டத்தில் மாதிரி பள்ளியில் 15 பேர் அயல்பணியாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவது எப்போது என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
புதிய கல்வி கொள்கை, பள்ளி கல்வி துறை வளாகத்தில் இன்று கருத்தறியும் கூட்டம்
புதிய கல்வி கொள்கை தொடர்பான கருத்தறியும் கூட்டம் பள்ளி கல்வி துறை வளாகத்தில் இன்று நடக்கிறது.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கையின் அம்சங்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பகிரங்கமாக கட்டணம் வசூல் அதிகாரிகள் கவனிக்காததால் பெற்றோர், மாணவர் பரிதவிப்பு
அரசு உதவி பெறும் பள்ளிகளில், பகிரங்கமாக நடக்கும் கட்டண வசூலை, கல்வித்துறை அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், பெற்றோர், மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சிறப்பு தேர்வு: இன்று விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்
ஜூன் மாத சிறப்பு தேர்வில் பங்கேற்ற, பிளஸ் 2 மாணவர்கள், விடைத்தாள் நகல்களை, இன்று பதிவிறக்கம் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜி., கவுன்சிலிங்கில் இதுவரை 45 ஆயிரம், 'சீட்'கள் நிரம்பின
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், மூன்றாம் சுற்று நிறைவில், 45 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன.
Tuesday, July 23, 2019
அரசு தரும், 'நீட்' பயிற்சியால் பலனில்லை ஆர்வம் காட்டாத பள்ளி மாணவர்கள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், ஆண்டுக்காண்டு வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனால், அரசு சார்பில் வழங்கப்படும், 'நீட்' பயிற்சியில் பங்கேற்க, மாணவ - மாணவியரிடம் ஆர்வம் இல்லை.
செப்டம்பர் இறுதிக்குள் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்
''செப்டம்பர் மாதத்திற்குள், 7,500 பள்ளிகளில், 'ஸ்மார்ட் வகுப்பறைகள்' துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்' தமிழ் வாசிக்க தெரியலை
அரசு தொடக்க பள்ளிகளில் படித்து, ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ் வாசிக்க தெரியாததால், சம்பந்தப்பட்ட பள்ளி
Monday, July 22, 2019
DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி இயக்ககம் - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்படும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளைக் கவனிக்கும் பொருட்டு ஒரு சட்ட அலுவலர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது - மதுரை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சட்ட அலுவலராக திருமதி.சி.சுப்புலட்சுமி, சார்பு செயலாளர், சட்டத்துறை நியமனம் செய்யப்பட்டது - தொடர்நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்ந்து.
சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்?: அதிகாரிகள் தகவல்
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முறையிலும் மாற்றங்களை கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு
ஆசிரியர்கள் திறனறிய ஆய்வுக்குழு : ஐகோர்ட் அதிரடி
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் கற்றுத்தரும் திறனை அறியவும், மாணவர்களின் கற்கும் திறனை அறியவும் ஆய்வுக்குழுக்களை
Sunday, July 21, 2019
அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய ஆணைகள் வெளியிடப்படும்:துணை முதல்வர் அறிவிப்பு
பேரவையில் நேற்று பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி,
தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் அதிருப்தி: தரமற்ற கல்வி உபகரணங்கள்
ஆரம்ப, நடுநிலை பள்ளிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தரமின்றி இருப்பதாகவும், வாங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும்' பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Saturday, July 20, 2019
EMIS NEWS :ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும்
Subscribe to:
Posts (Atom)