Tuesday, April 30, 2019

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கீடு: பள்ளிகல்வித்துறை

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக

DSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் நிதிபெற்று அடிப்படை வசதிகள் மேற்கொள்ள இயக்குனர் உத்திரவு



DSE PROCEEDINGS-24 மாவட்ட கல்வி அலுவலகம் சார்ந்த, அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு மேற்கொள்வதற்கு, பணிகளை 6 .5 .2019 க்குள் முடிக்க பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்


DGE-SSLC , HSE 1st Year and HSE 2nd Year June -2019 - Supplementary Examination Time Table

மாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதிகளை பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித்தகுதிகளை அவரவர் பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றுபள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது

மாணவர்களை உடல் ரீதியாகவோ,மன ரீதியாகவோ துன்புறுத்த கூடாது! தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு!!


முதல் இடத்துக்குக் காரணமே அரசுப் பள்ளிகள்தான்!' - தேர்ச்சி விகிதத்தால் நெகிழ்ந்த திருப்பூர் கலெக்டர்

கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்திருப்பதே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்ததற்குக் காரணம்'' என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

TN 10th Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி! மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

பத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம். பத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள்

கரூர் மாவட்ட கல்வி அதிகாரி திடீர் சஸ்பெண்ட்

கடந்த ஐந்து மாதங்களாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக (சி.இ.ஓ)

தாமதமாகும் அகவிலைப்படி உயர்வு வேதனையில் 13 லட்சம் ஊழியர்கள்

தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி கட்டாயம்

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கையின்போது, மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி

Monday, April 29, 2019

12ம் வகுப்பு மாணவிக்கு 0 மதிப்பெண் வழங்கிய தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம்

தெலுங்கானாவில் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் 12ம் வகுப்பிற்கான இடைநிலைத்தேர்வு நடைபெற்றது. இதில் 9.74 லட்சம்

மற்ற பாடங்களை விட தமிழில்தான் தேர்ச்சி சதவீதம் மிகக் குறைவு!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில், வழக்கம் போல்

பொதுத்தேர்வில் வெகுவாக குறைந்த தேர்ச்சி விகிதம்..165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை: உ.பி.யில் அவலம்!

உத்தரப்பிரதேச மாநில பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாக

வெளியானது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..... 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகம், புதுச்சேரியில் 12 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரம் பேர்

ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி வழங்கப்படுமா?: அரசுக்கு சங்கம் கோரிக்கை

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப் படியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து

அரசு விளையாட்டு மைய விடுதியில் மாணவ, மாணவிகள் சேர அழைப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்,விளையாட்டு மைய விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என

பள்ளி திறந்த பின் கவுன்சிலிங்? ஆசிரியர்கள் ஏமாற்றம்

தேர்தல்  நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், நடப்பாண்டும் ஆசிரியர் கவுன்சிலிங் பள்ளி திறந்த பின்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை அமல்: அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் வணிகவியல் பாடத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக

டிஇடி தேர்வு எழுதாதவர்களுக்கு சம்பளம் நிறுத்துவதா? ஆசிரியர்கள் சங்கம் கேள்வி

ஆசிரியர் தகுதித் தேர்வு என்னும் டிஇடி தேர்வு எழுதி முடிக்காத ஆசிரியர்களின் சம்பளத்தில்

Sunday, April 28, 2019

M.sc computer science and information technology பட்டப்படிப்பினை M.sc computer science கல்வித்தகுதிக்கு இணையானது - பள்ளிக்கல்வி இயக்குநர்


கணினிமய பட்டியல் தயாரிப்பில் தொடரும் பிரச்னை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தாமதமாகும்? கருவூல அதிகாரிகள் கிடுக்கிப்பிடி


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி துவங்கி 29ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம்

சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் 5 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.8 லட்சத்தில் நல உதவிகள் வழங்கல்

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே குறிஞ்சிநகர் சுங்கச் சாவடி நிர்வாகம் சார்பில், 5 அரசுப்

அரக்கோணத்தில் சிபிஎஸ்சி பள்ளியில் இருந்து அரசு தொடக்க பள்ளியில் 2 பெண் குழந்தைகளை சேர்த்த டாக்டர்

அரக்கோணம் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் 2 பெண் குழந்தைகளை சேர்த்த டாக்டர்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் வரை மாணவர் சேர்க்கையை நீட்டிக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு உத்தரவு

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை, கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்

கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோடை விடுமுறையில், நடுநிலைப்பள்ளி அறிவியல்

Saturday, April 27, 2019

அரசு பள்ளிகளில் 2018 19 ல் புத்தகம் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு விசாரிக்க கோரி மனு ஜகோர்ட் கிளையில் தள்ளுபடி


நீட் ஹால்டிக்கெட்டில் திருத்தம்: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

பள்ளிக் கல்வி இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிக்கை:மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தேசிய

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் வினியோகம் பி.காம் சேர மாணவர்கள் ஆர்வம்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வரும்

வரும் 29-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய

Friday, April 26, 2019

PAY ORDER - FOR 2408 TEACHING POSTS AND 888 NON TEACHING POSTS - 2009-10 AND 2011-12 UPGRADED SCHOOLS UNDER RMSA SCHEME

PAY ORDER - FOR 3550 BT TEACHERS AND 710 LAB ASSISTANT POSTS - UNDER RMSA SCHEME - GO NO 288 RELEASED

PAY ORDERS - FOR 4393 RMSA LAB ASSISTANT POSTS AND 1764 JUNIOUR ASSISTANT POSTS - GO NO 373 RELEASED

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்- Registration link avail

தமிழ்நாடு அரசு ...பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சியில்  1 முதல் 12 ஆம் வகுப்பு வரை(குறிப்பாக 10,12) அனைத்துப்பாடங்களையும் சிறப்பாக, புதுமையாக வீடியாவில்

DEE PROCEEDINGS-தொடக்கநிலை வகுப்புகளில் பாடவேளை நேரத்தை (90நிமி./45நிமி.) தலைமையாசிரியர்கள் முடிவு செய்து கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்


DEE PROCEEDINGS-புதியதாக தொடக்க நடுநிலைப் பள்ளிகள் தொடங்குவதற்கு கருத்துக்களை அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


உபரி இடைநிலைஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றிக்கொள்ள நீதிமன்றம் அனுமதி

இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில்
அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை முடிந்தது*
*இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அமர்த்துவது சார்பான வழக்கு

G.O.Ms.No.126 Dt: April 24, 2019 PF Rate of interest for the financial year 2019-2020 – With effect from 01-04-2019 to 30-06-2019 - Orders Issued.


EMIS வலைதளத்தில் மாணவர்களை Transfer செய்த பிறகு Transfer certificate எவ்வாறு Create செய்வது?

EMIS வலைதளத்தில் பள்ளியில் இறுதி வகுப்பில் உள்ள மாணவர்களை Transfer செய்த பிறகு Transfer certificate தானாக create ஆகும்.அதற்கு கீழ்கண்ட சில விவரங்கள் உள்ளீடு செய்தால் மட்டுமே certificate create ஆகும்...


திருவள்ளூரை ஆட்டுவிக்கும் சொல்யூஷன் போதை சித்த பிரமையில் சிறுவர்கள் * அதிர்ச்சி தகவல்

திருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் புதுவகையான போதையில் சிக்கி மாணவர்கள், பள்ளி செல்லா

பாடப்புத்தகங்களின் விலை உயர்வு: தமிழக அரசு அனுமதி

புதிய பாடப்புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாடநூல் கழகம் நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

சிவகங்கை ஆசிரியர், அரசு ஊழியர்கள் குமுறல்! சம்பள உயர்வில் கை வைத்ததால் சர்ச்சை

சிவகங்கை மாவட்டத்தில் 'ஜாக்டோ- ஜியோ' சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்,

மாணவர்கள் எளிதாக பங்கேற்கும் வகையில் இன்ஜி. கவுன்சலிங்கில் பங்கேற்க 42 உதவி மையங்கள் அமைப்பு : தொழில் நுட்பக் கல்வி இயக்கம் தகவல்

இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கான 42 உதவி மையங்களின் பெயர்களை

Thursday, April 25, 2019

ஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுத்தல் வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்கக ந.க.எண் 6732/டி1/2019 நாள் : 22.04.2019


DSE - BIO METRIC ATTENDENCE SYSTEM 24 மாவட்ட கல்வி அலுவலகங்கள் முடிக்கப்படாமை , அமைச்சுப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து - DIRECTOR PROCEEDING!!

போராட்டத்தில் பங்கேற்றதால் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் 'கை' வைத்த கருவூலத்துறை

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான

தெரு விளக்கில் படித்து பிளஸ் 2வில் 524 மார்க்: 'நீட்'டுக்கு தயாராகும் நிதி இல்லாத மாணவி

மின்சாரம்   இல்லாமல், தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து, பிளஸ் 2வில், 524 மதிப்பெண் எடுத்த மாணவி, 'நீட்' தேர்வுக்கு

விடைத்தாள் திருத்தம் முடிந்தது 10ம் வகுப்புக்கு 29, பிளஸ் 1க்கு மே 5ல் ரிசல்ட்: தேர்வுத்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்தன.

Wednesday, April 24, 2019

அரசு பள்ளிகளுக்கான மண்டல ஆய்வு கூட்டத்தில் கல்வியாளருக்கும் வாய்ப்பு பொதுமக்கள் கோரிக்கை

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக நடத்தப்படும் மண்டல அளவிலான

சேலம் மாவட்டத்தில் சிறப்பு வகுப்பு நடத்திய 10 பள்ளிக்கு நோட்டீஸ்

சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறை அளிக்காமல் சிறப்பு வகுப்பு நடத்திய 10 தனியார் பள்ளிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ்

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை; அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பணிக்கு வர வேண்டும்: தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் நிர்வாக பணிகளை கவனிக்க தலைமை ஆசிரியர்கள் பணிக்கு தவறாமல் வர

*போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 7 நாள் INCREMENT தள்ளிப் போகாது என்பதற்கான விதிமுறைகள் !!!.


அங்கீகாரமில்லாத 709 பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு

தமிழகத்தில் அங்கீகாரமில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை

ஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர 800 ஆசிரியர்களுக்கு உத்தரவு: யூஜிசி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு

தமிழக பள்ளிக் கல்வித்துறையின்கீழ் 6 ஆயிரம் அரசு உயர்நிலை மற்றும்

Tuesday, April 23, 2019

15.04.2019 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு ஊதிய உயர்வு தொடர்பான சிவகங்கை மாவட்ட கருவூலரின் ஆணை


கோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

கோடை விடுமுறையில்  பணிக்கு வராத அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் பள்ளியில் இருக்க வேண்டும் - விடுமுறை வேண்டுமென்றால் தலைமை ஆசிரியர்கள் DEO - இடம் முன்அனுமதி பெற வேண்டும் - CEO Letter


இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம், தனியார் பள்ளிகளில் சேர அரசு உதவி செய்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காது. உடனடி நடவடிக்கை எடுக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்


DA - தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?


எவ்வித நிபந்தனையும் இன்றி அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநரகம் மீண்டும் உத்தரவு

எல்கேஜி முதல் பிளஸ்2 வகுப்பு வரை எந்தவித நிபந்தனையுமின்றி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்

10ம் வகுப்பு, பிளஸ் 2 வரை சிறப்பு தேர்வு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, சிறப்பு துணை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கும், ஏற்கனவே முந்தைய

பறவைகளுக்கு உணவளித்து பாதுகாக்கும் பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளியில், பறவைகளுக்கு தானியம் மற்றும் தண்ணீர் வழங்கி பாதுகாக்கும் மாணவர்கள், தங்களது வீடுகளிலும், பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த

Monday, April 22, 2019

NMMS RESULTS 2018 PUBLISHED | ALL DISTRICTS

கட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின்

இன்ஜி., சேர்க்கைக்கான பதிவு மே, 2ம் தேதி ஆரம்பம்

பி.இ., -- பி.டெக்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 2ம் தேதி துவங்குகிறது. இட ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங், ஜூன், 20ல்

Tuesday, April 16, 2019

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


மலை கிராம பள்ளிகளில் ரோபோ மூலம் கல்வி பயிற்சி: அடுத்த கல்வி ஆண்டே நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மும்முரம்

மலை கிராமங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதியுடன் ரோபோ மூலம் கல்வி கற்பிக்கும் புதிய நடைமுறையை வரும் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம்

G.O Ms 232 - பாராளுமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை விதிக்கும் அரசு உத்தரவு ரத்து கோரி வழக்கு, இயக்குனர் பதிலளிக்க உத்தரவு


கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துள்ளதால் அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்க வேண்டும். தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


Monday, April 15, 2019

'நீட்' தேர்வு எழுத ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது

'நீட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது; இணையதளத்தில், மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும்

கல்வி அதிகாரி வீட்டில் அதிகாரிகள் சோதனை

அஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.கிருஷ்ணகிரி

Sunday, April 14, 2019

தனியார் பள்ளிகளின், அங்கீகாரம் புதுப்பிப்பு பணி, இனி ஆன்லைனில்

 'தனியார் பள்ளிகளின், அங்கீகாரம் புதுப்பிப்பு பணிகள், ஆன்லைன் முறையில் நடக்கும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.தனியார் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம், மூன்று

Saturday, April 13, 2019

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, ஜீன் 3 ம் தேதி மீண்டும் திறப்பு?


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்

நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் 28–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தகுதி தேர்வு எழுத விரும்புபவர்கள் மார்ச் 15–ந்தேதி முதல் விண்ணப்பிக்க

பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுக்கு 'தத்கல்' பதிவு

'பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, தனி தேர்வர்கள், தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்

Thursday, April 11, 2019

Election 2019 - All Filled Model Forms For Presiding Officers [ Very Useful for Election Time - Download Now ]


தேர்தல் 2019 - வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்களின் பூர்த்தி செய்த மாதிரி படிவங்கள் அனைத்தும் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். 18.04.2019 அன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... 

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை

சி.பி.எஸ்.இ., உட்பட, அங்கீகாரம் பெறாத, அனைத்து தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர

'பள்ளி விடுமுறையில் வகுப்புகள் கூடாது'

''பள்ளி ஆண்டு விடுமுறையில், வகுப்புகள் நடத்தக்கூடாது என, அரசாணை உள்ளது. இதுபற்றி, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம் கண்காணிக்கும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர்,

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தமிழகம் முழுவதும் சட்டக் கல்லுரிகளுக்கு 186 உதவிபேராசிரியர் பணிக்கான அறிவிப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளதுஆசிரியர் தேர்வு வாரியத்தின்அறிவிப்பை ரத்து  செய்து சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

Open the schools on 16.4.19& 17.4.19 -school education dir.proceedings


Wednesday, April 10, 2019

ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய, கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய, கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவிக்கும்படி, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலருக்கு, சென்னை உயர்

இனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்!!!

இனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்!!! சென்னை : வருமான வரி கணக்கை நேரடியாக தாக்கல் செய்வோருக்கான விண்ணப்ப படிவம் இந்த ஆண்டு

6, 7, 8ம் வகுப்பு படித்து தேர்வெழுதிய மாணவர்கள் பெயிலானால் தலைமை ஆசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை அதிரடி

பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

DGE - State Level National Talent Search Exam ( X - STD ) (Nov - 2018) - Result Published!

கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு ( 08.04.2019 )


Tuesday, April 9, 2019

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை, ஜகோர்ட் உத்தரவு


2018 - 2019 கல்வியாண்டில் வேறு பள்ளிகளில் மாற்றுப்பணியில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் இருந்து 10.04.2019 குள் விடுவிக்க உத்தரவு - Proceedings


30.05.2019 நிலவரப்படி அரசுப்பள்ளிகளில் உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்களை உடனே அளிக்க உத்தரவு - Proceedings


வருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் ஐகோர்ட்டு கருத்து

வருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லை என்றால், ஆசிரியர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

8 லட்சத்து 88 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று நிறைவடைந்தது. மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது.

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த, ஆசிரியை குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் பணியில்

NTSE -தேசிய திறனாய்வுத்தேர்வு முடிவுகள் இன்று பிறபகல் வெளியாக உள்ளது என தேர்வு துறை இயக்ககம் செய்தி குறிப்பு


Monday, April 8, 2019

6,7,8,9 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - புதிய நெறிமுறைகள் வெளியீடு - CEO Proceedings


9 ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு "உடனடி மறுதேர்வு" (Instant Exam)- Time Table & Proceedings

தேர்தல் பயிற்சியில் ஈடுபட்ட, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தபால் ஒட்டு படிவம் தராமல் அலைகழிப்பு


இன்ஜினியரிங் கவுன்சிலிங் உயர்கல்வி துறை நடத்த முடிவு

வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் என, உயர் கல்வித் துறை உறுதிப்படுத்தி உள்ளது.

சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் புது திட்டம் அமல்; கட்டமைப்பு வசதியை பகிர்ந்து கொள்ளலாம்

பள்ளி கல்வியை மேம்படுத்தும் வகையில், புதுமையான திட்டத்தை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, உள்கட்டமைப்பு, ஆசிரியர், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடியும்.

Sunday, April 7, 2019

தேர்தல் அடுத்த பயிற்சி 13-04-19 பனி நியமன ஆணை 17-04-19 வழங்கபடும்.


ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் -  பள்ளிக்கல்வி துறை தகவல் 

மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு குறித்த காலஅட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட

+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு

+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்பியல்,

EMIS சார்ந்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் கடிதம்

ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் கூடுதல் கல்விக்கான ஊதிய உயர்வு - உயர்நீதி மன்றம் உத்தரவு


Saturday, April 6, 2019

2019 - தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக தகவல் களஞ்சியம்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது.

10ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு

பத்தாம் வகுப்பில், ஜூன் மாத தேர்வுக்கு வரும், 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட

Thursday, April 4, 2019

விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு 06..04.2019 அன்று விடுமுறை அல்ல -இயக்குநர் செயல்முறை


வட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்

SCSVMV- பல்கலையில் பெற்ற எம்.பில் (பகுதி நேரம் ) படிப்பு-ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானதா ? -தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -நாள்-28.03.2019

NCERT - 6,7,8 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் பட்டயப்படிப்பு பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

DEE - தொடக்கக் கல்வி -ஊராட்சி ஒன்றிய / நிதி உதவி /சுயநிதி நடுநிலைப்பள்ளிகளில் அறிவியல் பாடம்போதிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் மூலமாக இணையதளம் வழியாக 01.05.2019 முதல் பட்டயப்படிப்பு பயில்வது -தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின்செயல்முறைகள்


தேர்தல் முடிந்த பிறகு, 54451 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப பிஎஸ்என்எல் முடிவு????


2 தேர்வுகள் மீண்டும் நடக்காது, சிபிஎஸ்இ அறிவிப்பு, வதந்தி பரப்பினால் நடவடிக்கை